கி.ராஜநாராயணன் மறைந்தார்

img

கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி.ராஜநாராயணன் மறைந்தார்..... இடைசெவல் கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதி நிகழ்ச்சி....

தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா.) அவர்கள் ஏட்டறிவைக் காட்டிலும் பட்டறிவால் பல இலக்கியப் படைப்புகளைத் தந்தவர்.....

;